/* */

You Searched For "#ஆன்மிகம்"

குமாரபாளையம்

வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி
ஆன்மீகம்

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை

திருப்பூர் அருகே சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜை செய்ய உத்தரவாகி இருக்கிறது.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை
ஜெயங்கொண்டம்

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
தமிழ்நாடு

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கக்கவசம்

ஆந்திராவை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர், ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வைர வைடூரிய நவரத்தினங்கள் பதித்த தங்கக் கவசத்தை நன்கொடையாக அளித்து...

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கக்கவசம்
சங்கரன்கோவில்

கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கல்

ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கல்
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா

நாமக்கல் நரசிம்மசாமி பங்குனி தேர்த்திருவிழா 3ம் நாள் நிகழ்ச்சியாக, அனுமந்த வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா
திருவையாறு

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா தொடங்கியது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்
காஞ்சிபுரம்

மயான கொள்ளை நிகழ்வு: காஞ்சிபுரத்தில் கோலாகலம்

மகா சிவராத்திரி மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை நிகழ்வில் ஏராளமானோர் பல்வேறு விதத்தில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயான கொள்ளை நிகழ்வு: காஞ்சிபுரத்தில்  கோலாகலம்
ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுடாபிஷேக உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுடாபிஷேக உற்சவம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுடாபிஷேக உற்சவம்