/* */

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் உள்ள 24 மனை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன்  கோவிலில் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில், நித்ய கல்யாணி நீலாய தாட்சி மனோன்மணி வளையல் அலங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் திருவிழா, மார்ச் 1 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 5ல் பூவோடு வைத்தல் நடைபெற்றது. மார்ச் 9ல் காலை 09:00 மணிக்கு, காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுதல், மாலை 06:00 மணிக்கு அக்னிச்சட்டி ஊர்வலம், மார்ச் 10ல் கம்பம் காவேரி ஆற்றில் விடுதல், மார்ச் 12ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.

தினமும், கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நித்ய கல்யாணி நீலாய தாட்சி மனோன்மணி வளையல் அலங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார். சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 7 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்