/* */

You Searched For "#ஆட்சியர்"

தர்மபுரி

தொட்டில் குழந்தை திட்ட‌ மையம் - தருமபுரி நேரில் கலெக்டர் ஆய்வு

தருமபுரியில் தொட்டில் குழந்தை திட்ட‌ மையத்தை, கலெக்டர் திவ்யதர்சினி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தொட்டில் குழந்தை திட்ட‌ மையம் - தருமபுரி   நேரில் கலெக்டர் ஆய்வு
சூலூர்

இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை

கோவையில், இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர்...

காஞ்சிபுரம் நகரில் வழிப்பறி கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, இரு நபர்களை ஆட்சியர் ஆர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய...

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது
உத்திரமேரூர்

காஞ்சிபுரத்தில் தொற்றில் இருந்து குணமடைந்து, சிறுவர் இல்லம்...

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் கொரோனா பாதித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய குழந்தைகளுடன்,...

காஞ்சிபுரத்தில்  தொற்றில் இருந்து குணமடைந்து,   சிறுவர் இல்லம் திரும்பிய குழந்தைகளுடன், கலெக்டர் ஆர்த்தி கேக் வெட்டி மகிழ்வித்தார்
கிள்ளியூர்

மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.

நாட்டுப் படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை.

மண்ணெண்ணெய் கிடைக்காமல்  ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.
பாளையங்கோட்டை

சலவை தொழிலாளர்களுக்கு புதிய சலவை மைய கட்டிடம் : நெல்லை ஆட்சியர்...

நெல்லையில் சலவைத் தொழிலாளர்களுக்கு 4 கோடியே 20 லட்சம் மதிப்பில் சலவை மையத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சலவை தொழிலாளர்களுக்கு புதிய சலவை மைய கட்டிடம் : நெல்லை ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்
பாளையங்கோட்டை

நெல்லை-அரசு சித்த மருத்துவமனைக்கு ரூ 3 லட்சம் மதிப்புள்ள இரத்த...

நெல்லை அரசு சித்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட தானியங்கி இரத்த பரிசோதனை கருவி மூலம் 3 நிமிடத்தில் பரிசோதனை முடியும் என ஆட்சியர் தெரிவித்தார்.

நெல்லை-அரசு சித்த மருத்துவமனைக்கு ரூ 3 லட்சம் மதிப்புள்ள இரத்த பரிசோதனை கருவியை ஆட்சியர் வழங்கினார்.
ஆம்பூர்

ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர்...

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர் குஷ்வாஹா
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது

விக்கிரவாண்டியில் இந்த ஆண்டுக்கான வருவாய் துறை சார்பில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது,

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கி, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பத்தூரில் மாவட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ்...

இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.