/* */

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது

விக்கிரவாண்டியில் இந்த ஆண்டுக்கான வருவாய் துறை சார்பில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது,

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது
X

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Updated On: 25 Jun 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது