/* */

மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.

நாட்டுப் படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை.

HIGHLIGHTS

மண்ணெண்ணெய் கிடைக்காமல்  ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.
X

மானிய விலை மண்ணெண்ணெய் கிடைப்பதில் சிரமம் நீடிப்பதாக கன்னியாகுமரி, கிள்ளியூர் பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரோக்கியபுரம் கடற்கரை கிராம மீனவர்கள் மானிய விலை மண்ணெண்ணெய் வாங்க சின்னமுட்டம் துறைமுகம் வரும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஆரோக்கிய புரம் கிராம மீனவர்கள் மண்ணெண்ணெய் வாங்க சின்னமுட்டம் வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் சென்றும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வருவதால் அன்றைய தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கும் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 9 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...