You Searched For "#ஆட்சியர்"
கோவை மாநகர்
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த ஆட்சியர்: கண்ணீர் மல்க...
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.
நாகர்கோவில்
நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை, குமரி ஆட்சியர் தகவல்
குமரி மாவட்டத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.
நாகர்கோவில்
பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம், குமரி...
பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பத்மனாபபுரம்
குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது
குமரியில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவுண்டம்பாளையம்
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை
கோவையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் என்கிற சொரிபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கிள்ளியூர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர்...
கடல்நீர் ஆற்றுநீருடன் கலப்பதை தடுக்க 63 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
கவுண்டம்பாளையம்
குண்டர் சட்டத்தில் கைது கஞ்சா வியாபாரி - ஆட்சியர் நடவடிக்கை
கோவையில், கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குளச்சல்
இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை: ஆட்சியர் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆரணி
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு குடோனை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி
தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் தருமபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.
கோவை மாநகர்
காலை 8 மணிக்கு பிறகே தடுப்பூசி விவரம்: இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க...
கோவையில், தடுப்பூசி மையங்களில் இரவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.