/* */

You Searched For "#ஆக்கிரமிப்பு"

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பொன்னேரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 125 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் பொன்னேரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
செய்யாறு

செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

செய்யாறு அருகே ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு
சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
நாகர்கோவில்

நாகர்கோவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நாகர்கோவில் மாநகராட்சி அகற்றியது.

நாகர்கோவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் -  மாநகராட்சி அதிரடி
கும்மிடிப்பூண்டி

பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றம்

பாகல்மேடு பகுதியில் சாலையோர வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடம் தர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில், ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் : சுடுகாட்டில் தனிநபர் வேலி அமைத்ததால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டில் தனிநபர் ஒருவர் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சங்கரன்கோவில் : சுடுகாட்டில்  தனிநபர்  வேலி அமைத்ததால் பரபரப்பு
போளூர்

போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

போளூர் அருகே ஆத்துரை கிராமத்தில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
அந்தியூர்

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள்

அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
கிருஷ்ணகிரி

நிழல்குடை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க

கிருஷ்ணகிரியில் நிழற்கூடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நிழல்குடை  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கும்பகோணம்

கும்பகோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்; நகராட்சி அதிகாரிகள்...

கும்பகோணத்தில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.

கும்பகோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்;  நகராட்சி அதிகாரிகள் அதிரடி
வேலூர்

வேலூர் காந்தி ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் காந்தி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இன்று அதிரடியாக அகற்றினர்

வேலூர் காந்தி ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்