/* */

செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

செய்யாறு அருகே ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு
X

ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்தனர் வருவாய்த் துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா கிராமத்தில் ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்புடைய சொத்துக்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்காக கோயில் பதிவேடுகளை ஆராய்ந்தபோது பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 40. 75 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது.

அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் கஜேந்திரன் , உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோர் நிலத்தை மீட்க உத்தரவிட்டனர்.

அதன்பேரில் கோயில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, ஆய்வாளர் நடராஜ் ,நில அளவைகள் சிவகுமார், சின்ராஜ் அருணாச்சலம் ,கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோயில் அர்ச்சகர் , கிராம மக்கள் முன்னி,லையில் நிலத்தை அளவீடு செய்து கற்களை நட்டனர்.


Updated On: 21 March 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  8. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  10. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது