/* */

சங்கரன்கோவில் : சுடுகாட்டில் தனிநபர் வேலி அமைத்ததால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டில் தனிநபர் ஒருவர் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் : சுடுகாட்டில்  தனிநபர்  வேலி அமைத்ததால் பரபரப்பு
X

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டில் வேலி அமைத்தது தொடர்பாக பேச்சு நடத்திய அதிகாரிகள். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இலவன்குளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டை தனிநபர் ஒருவர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இலவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள்(75) என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் இறந்தார்.

மூதாட்டியின் உடலை கொண்டு சென்று, சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுடுகாட்டுக்கு செல்ல எந்தவித இடையூறு இருக்காது என வேலி அமைத்தவர் தெரிவித்ததால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Updated On: 2 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்