/* */

மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?

மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா? என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

மணப்பாறையில் இந்த  பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?
X

தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத வந்தால் அவர்கள் உள்ளே செல்வதற்கு வசதியாக சாய்தளம் அமைக்கப்படவேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் மணப்பாறையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சாய்தள வசதியும், வீல் சேர் வசதியும் இல்லாததால் சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஆகியோர் வைத்தாங்கலாக தேர்வு மையத்திற்கு தூக்கி சென்றனர். போலீசாரின் இந்த உதவிகரமான செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Updated On: 24 July 2022 7:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  2. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  4. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  5. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  6. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  7. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  8. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  10. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...