/* */

குமாரபாளையத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

குமாரபாளையத்தில், பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பூச்சி மருந்து  சாப்பிட்டு  இளம் பெண் தற்கொலை
X

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிப்பவர் திவ்யபாரதி, 19. வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், பூச்சி மருந்து குடித்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 06:15 மணிக்கு திவ்யபாரதி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...