/* */

You Searched For "#wildelephant"

கூடலூர்

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
கூடலூர்

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள்...

கூடலூர் அருகே மண்வயல் ஓடக் கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது.

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள் அச்சம்
உதகமண்டலம்

உதகை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை; வாகன ஒட்டிகள் அச்சம்

உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதகை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை; வாகன ஒட்டிகள் அச்சம்
கூடலூர்

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்

கூடலூர் அருகே தேவாலா, பொன்னானி பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட, 3 கும்கி யானைகளுடன் 2 நாட்களாக தீவிர பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்
கூடலூர்

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள்...

நாடுகானி பகுதிகளில் கடைகள்,வீடுகளை சேதப்படுத்திவரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலையிலிருந்து கும்கி யானைகள் விரைந்தன.

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு
குன்னூர்

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
குன்னூர்

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: வாழைகள் சேதம்

குன்னூர் குடியிருப்பு பகுதிகளில் இரவில்ஒற்றை காட்டுயானை உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: வாழைகள் சேதம்
கூடலூர்

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி

கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
உதகமண்டலம்

உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்

உதகை அருகே தூதூர் மட்டம் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் மக்கள் அச்சம்.

உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்