/* */

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
X

கோத்தகிரி சாலையில் காட்டு யானை வழி மறித்ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி சாலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கு யானைகள் கூட்டம் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை குஞ்சப் பண்ணை சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் முகாமிட்டது இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த வாகன ஓட்டிகள் யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன.

தேசிய நெடுஞ்சாலையில் யானை வழி மறித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Aug 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்