/* */

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி

கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.

HIGHLIGHTS

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
X

குனியல் கிராம பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை.

சமீபகாலமாக கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அகழிகளை தாண்டி ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தாலும், ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. இரவில் மட்டுமே உலா வந்த காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 அளவில் குனியல் என்ற கிராமப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்பு மக்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....