/* */

உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்

உதகை அருகே தூதூர் மட்டம் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் மக்கள் அச்சம்.

HIGHLIGHTS

உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்
X

கிராம பகுதிகளில் சுற்றும் காட்டு யானை கூட்டம். 

உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை மணலாடா பகுதியில் தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டுயானை கூட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் 4 காட்டு யானைகள் உலா வருவதால் பணிக்கு செல்லும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் யானையை நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறை பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் நடமாடும் தேயிலைத் தோட்டங்களில் பணியாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 6 Aug 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க