/* */

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
X

பைல் படம்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு பகல் பாராமல் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளை முற்றுகையிடும் யானைகளால் எந்நேரம் வேண்டுமானாலும் உயிர்பலி ஏற்படலாம் என்ற அச்சத்தோடு மக்கள் இருந்துவரும் நிலையில், பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் இரவில் வீட்டை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். எனவே உடனடியாக வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Sep 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....