/* */

கூடலூரில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடரும் யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்
X

காட்டு யானை சேதப்படுத்திய வீடு. 

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே வனத்துறையினரிடம் பலமுறை கூறியும் வனத்துறையினர் இதுவரை யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை அளித்துள்ளது.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியில், இரு பழங்குடியினர்களின் வீட்டை சூறையாடிய காட்டு யானை உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிரமாக யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 31 Aug 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  3. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  4. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  6. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  7. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  9. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி