/* */

குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்

தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
X

தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரியும் யானைகள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலகம்பை அருகே கடந்த பத்து நாட்களாக 5 யானைகள் லூசின எஸ்டேட், பவானி எஸ்டேட், முத்துநாடு எஸ்டேட் பகுதிகளில் வலம் வருகின்றன. பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் வலம் வருவதால், அன்றாட பணிகளுக்கு செல்வதற்கு உயிரை பணையம் வைத்து செல்கின்றனர்.

மேலும், யானைகளின் அட்டகாசத்தால் எஸ்டேட்க்கு சொந்தமான உறக்கிடங்குகள், மரங்கள், குடியிருப்பு பகுதிகள் சேதம் அடைகின்றன. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், யானைகள் இன்னும் அதே பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Aug 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...