You Searched For "#water"
ஈரோடு
சீரான குடிநீர் வினியோகம்: பவானிசாகர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி
பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்
பெரியகுளம் கண்மாயில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் நீரை திறந்து வீணாக வெளியேற்றி வருகின்றனர்.
உத்திரமேரூர்
மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை: மாகறல் நடுநிலைப்பள்ளியில் அவலம்
மாகறல் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:
காஞ்சிபுரம்
செவிலிமேடு : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக் காலனி பகுதி பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 671 கன அடியாக குறைந்தது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் - குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சங்கரன்கோவில் சங்குபுரம் தெரு பகுதிகளில், 15 நாட்களாகியும் குடிநீர் வழங்காததால், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,312 கன அடியாக அதிகரித்துள்ளது.
திருச்சுழி
திருச்சுழி அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும்...
திருச்சுழி அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு நீரில் மயானத்திற்கு எடுத்துச் செல்லும் கிராம மக்களின் அவலம்.
பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து 11,600 கன அடி நீர் திறப்பு
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உதகமண்டலம்
உதகையில் பெய்து வரும் கன மழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.
அரியலூர்
மருதையாற்றில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்பு
மருதையாற்றின் இரு கரைகளிளும் மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தல்.