/* */

பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்

பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்
X

சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் காட்சிகள்.

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மையப்பகுதியான அந்தியூர் பிரிவு - மேட்டூர் சாலையில், நகராட்சி ஆணையாளர் குடியிருப்புக்கு எதிரில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆணையாளரின் குடியிருப்புக்கு எதிரில் குடிநீர் வீணாகிச் சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், குடிநீர் வெளியேறியதைக் கண்ட இளைஞர் ஒருவர் அந்த தண்ணீரில் ஆடைகளைத் துவைத்ததோடு, உற்சாகமாக குளித்தும் மகிழ்ந்தார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நகராட்சி ஊழியர்கள் விரைந்து உடைப்பை சரி செய்வதாகத் தெரிவித்தனர்.

Updated On: 23 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...