You Searched For "#water"
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,968 கன அடியாக உள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை
கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால்
கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.
கிருஷ்ணகிரி
கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 882 கன அடியாக சரிவு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு, 882 கன அடியாக சரிந்துள்ளது.
வேப்பனஹள்ளி
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
சூளகிரியில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஏதுவாக, எம்எல்ஏ முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி
21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணையில் இருந்து நீர் திறப்பு
குமரியில் கனமழையால், 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை நிரம்பிய, அணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர்
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5,433 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஜெயங்கொண்டம்
கீழணையில் இருந்து கொள்ளிடம்ஆற்றில் வினாடிக்கு 1,174 கனஅடி தண்ணீர்...
மழையால் நீர்வரத்து அதிகரித்து, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,174 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின
தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது
பெருந்துறை
திங்களூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை திடீரென உடைப்பு
தாசம்புதூர் பகுதியில் உள்ள எல்பிபி வாய்க்காலின் கிளை வாய்க்கால் அருகே ஏற்பட்ட நீர்கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
கனமழையால் நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி
கோமுகி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கச்சிராயபாளையம் கோமுகி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.