/* */

You Searched For "Villagers protest"

தர்மபுரி

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்து வரும் நிலையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு  கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி

புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
பென்னாகரம்

கோவில் பணம் முறைகேட்டை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி...

மலையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோவிலில் முறைகேடு நடப்பதாக கூறி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

கோவில் பணம் முறைகேட்டை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தென்காசி

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
அணைக்கட்டு

கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல்: லாரியை சிறைபிடித்து கிராம மக்கள்...

ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சியில் கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கல்குவாரி வெடியால் வீடுகளில் விரிசல்: லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை
காஞ்சிபுரம்

பரந்தூரில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்: பாதுகாப்பிற்கு காவல்துறை...

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் போரட்டத்தில் 145 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்

பரந்தூரில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்:  பாதுகாப்பிற்கு காவல்துறை குவிப்பு
திருக்கோயிலூர்

போராட்டம் நடத்திய கிராம மக்களுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை

தனி கிராம நிர்வாக அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களை அமைச்சர் பொன்முடி நேரில் பேசி போராட்டக் கைவிட செய்தார்.

போராட்டம் நடத்திய கிராம மக்களுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை
கீழ்பெண்ணாத்தூர்‎

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டம்

ல்வேறு முறைகேடுகளை கண்டித்து கரிக்கலாம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டம்
ஜெயங்கொண்டம்

சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் - மணகெதி பகுதி சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்