You Searched For "#twowheeler"
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
சத்தியமங்கலம் அருகே விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே மணல் மூட்டை கடத்திய இரண்டு பேர் கைது
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர்
இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தியவர் கைது
சோதனையில் இருசக்கர வாகனத்தில் 37 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவெறும்பூர்
திருச்சி அருகே டூ வீலர் திருடர்கள் இருவர் கைது - வாகனம் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் பகுதியில் டூ வீலர் திருட்டு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.06 லட்சமாக உயர்ந்தது.
அந்தியூர்
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
குருவரெட்டியூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு...
சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
பாரியூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.
விளவங்கோடு
இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டபோது விபத்து: ஒருவர் பலி
குமரியில் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்ட போது அதிக வேகம் காட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, சிறுமி படுகாயம்.
வேடசந்தூர்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள்...
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பதினேழு வயது சிறுமியின் இரண்டு கால்கள் முறிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
விளவங்கோடு
இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்
குமரியில் இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு
குடிபோதையில் பைக்கை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு
குமரியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.