/* */

சத்தியமங்கலம் அருகே மணல் மூட்டை கடத்திய இரண்டு பேர் கைது

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே மணல் மூட்டை கடத்திய இரண்டு பேர் கைது
X

கைது செய்யப்பட்ட சிவக்குமார், முருகேசன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செம்படாபாளைம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் செம்படாபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், முருகேசன் என்பதும் பவானி ஆற்றில் உள்ள மணலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1 லோடு டிராக்டர் அளவு கொண்ட மணலை பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு