You Searched For "#TrichyDistrictNews"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி-50 பேர் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
முதியோர் நல வாரியம் அமைக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
முதியோர் நல வாரியம் அமைக்கவேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவெறும்பூர்
திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு
திருச்சி துவாக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 51 பேர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர் -ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.
திருச்சியில் ஆற்று மணல் திருடிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் இன்று 63 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகள்...
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மது பான கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. உள்பட 154 பேர்...
திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி, உட்பட 154 காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான காதலனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சியில், கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் காதலனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.