You Searched For "#TrichyDistrictNews"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உபி சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பிரியங்கா காந்தி கைது கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
திருச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்
திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் மனைவியின் தலைமுடி அறுப்பு
திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் மனைவியின் தலைமுடியை அறுத்ததாக கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாநகராட்சியுடன் இணைய கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு
திருச்சி மாநகராட்சியுடன் இணைவதற்கு கிராம சபை கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம்
திருச்சியில் முத்தரையர் சிலைக்கு 14 வகையான மூலிகை, கங்கை, காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவெறும்பூர்
தூய்மை பணியாளர்களின்மனக்குமுறலை வெளியிட்டார் திருச்சி சமூக ஆர்வலர்
தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை திருச்சி சமூக ஆர்வலர் வெளியிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தீப்பந்தம் சுற்றி அசத்தினார் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி....
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தீப்பந்தம் சுற்றி பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
மணப்பாறை
திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் பலத்த மழையால் விளை நிலங்கள் பாதிப்பு- தூர் வார கோரிக்கை
திருச்சியில் பெய்த பலத்த மழையினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வாய்க்கால் தூர் வார கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.