/* */

திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு

திருச்சி துவாக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு
X

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பெல் நகர் பகுதியில் பால கணபதி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அர்ச்சகருக்கு உதவியாளராக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த மனோஜ் குமாரின் மகன் மணிகண்டன் (வயது 24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு குளிக்கச் சென்ற போது, கோவிலின் பின்புறம் உள்ள மின்மோட்டாரை ஆண் செய்தபோது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் மயங்கி கிடந்துள்ளார். இதை அருகில் உள்ளவர்கள் பார்த்ததால் உடனடியாக மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்