திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 51 பேர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 51 பேர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு
X
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர் -ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 622 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 74 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture