/* */

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி  மலைக்கோட்டை பகுதி மாநாடு
X

பகுதி குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ராமர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதிக்குழுவின் 8-வது மாநாடு சுமங்கலி மஹாலில் மார்க்கெட் அண்ணாமலை நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் இளையராஜா தலைமை தாங்கினார்.மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில் காந்திமார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டித்தர வேண்டும்.மாநகரில் தடைசெய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.மெயின்கார்டுகேட், என்.எஸ்.பி ரோடு போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மலைக்கோட்டை பகுதிக்குழு செயலாளராக ஜி.கே.ராமர் தேர்வு செய்யப்பட்டார்.

Updated On: 5 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்