You Searched For "#traffic"
தேனி
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: பாேக்குவரத்து பாதிப்பு
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண், மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகள்: மாநகராட்சி அதிரடி
நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் கோசாலையில் ஒப்படைத்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண தே.மு.தி.க.வினர் மனு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண குமாரபாளையம் தே.மு.தி.க.வினர் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
வால்பாறை
கனமழையால் பொள்ளாச்சி - வால்பாறை சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு
மீண்டும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது..
தென்காசி
தென்காசியில் அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து: போக்குவரத்து...
அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடிப்பு . ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.
இராஜபாளையம்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள்...
வத்திராயிருப்பு முத்தாலம்மன்பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
திருவாரூர்
கம்யூனிஸ்ட் பேரணிக்கு கடைவீதிதான் கிடைத்ததா?நெரிசலால் திணறிய மக்கள்
திருவாரூரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியால், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் சிரமம் உண்டானது.
தென்காசி
பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து...
பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோவை மாநகர்
கோவையில் வெளுத்து வாங்கிய மழை - சாலையில் வெள்ளம் தேங்கி வாகன நெரிசல்
கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் உண்டானது.
மயிலாடுதுறை
அமைச்சர் விழாவில் அணி வகுத்த வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
குத்தாலத்தில்,சாலையின் இருபுறமும் திமுகவினர் வாகனத்தை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சிக்கித்தவித்தது.
கன்னியாகுமரி
விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 1973 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 1973 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு
தீபாவளி பண்டிகை: கடை வீதியில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு கடை வீதிகளில் குவித்த மக்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.