You Searched For "#tiruvarur"
மன்னார்குடி
மன்னார்குடி பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகள் தோறும் காய்கறி
மன்னார்குடி பகுதிகளில் உழவர் சந்தை விலைக்கே குறைந்த விலையில் வீடுகள் தோறும் சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
திருவாரூர்
திருவாரூரில் தாயும் மகளும் தூக்கு மாட்டி தற்கொலை? : போலீசார் விசாரணை
திருவாரூரில் தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி
வடுவூர் கோதண்டராமர் 4ம் நாள் வசந்த உற்சவம் : பக்தர்கள் இன்றி நடந்தது
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் 4ம் நாள் வசந்த உற்சவம், பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.
நன்னிலம்
ஏங்க....இ பாஸ் இருக்கா.? போலீசார் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் இ - பாஸ் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர்.
திருவாரூர்
ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி திருவாரூர்.
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடின
திருவாரூர்
கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்
திருவாரூரில் கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்
நன்னிலம்
நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நன்னிலம்
அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்
நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சத்துணவு மாணவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி
கொரோனா தடுப்பு - அனைத்து கட்சியினர், வணிகர்கள் கலந்துரையாடல்
மன்னார்குடியில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், காவல்துறை சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்கள் வணிகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நன்னிலம்
வலங்கைமான் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள்...
வலங்கைமான் பகுதியில் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
நன்னிலம்
கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை
கொரோனா இரண்டாவது அலையில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நன்னிலம்
தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பரப்புரை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பரப்புரைநடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்