You Searched For "tiruppur"
தாராபுரம்
தாராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பீதி
தாராபுரத்தில் வீட்டுக்குள் சாரப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்
கொரோனா பொது முடக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர்
திருப்பூரில் 584 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி
திருப்பூரில் இன்று ஒரேநாளில், 584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 5 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
திருப்பூர் எஸ்பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர்
பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் அருங்கேரிபாளையம் அருகே கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா,35, இவர், உடல் நலம்...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 316 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி
திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
மடத்துக்குளம்
யானையை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு வனத்துறையினர் தேடுதல் வேட்டை
உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையை தாக்கி, அதை வீடியோவாக வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய 20 இடம்
திருப்பூரில் 20 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாநகரட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகர்
கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் மார்ச் 25 ம் தேதி நல்லூர் போலீஸார் வாகன சோதனை செய்தனர். சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்திய, மதுரை...
திருப்பூர் மாநகர்
பெருமாநல்லூர் அருகே டாக்டர் டூ வீலர் திருட்டு
பெருமாநல்லூர் அருகே டாக்டர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மாயமானது, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மடத்துக்குளம்
திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 3ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு