/* */

திருப்பூரில் 584 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி

திருப்பூரில் இன்று ஒரேநாளில், 584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 5 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் 584 பேருக்கு கொரோனா;   5 பேர் பலி
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவின் பரவல் அதிகம் உள்ளது; அதை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில், 584 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, 5 பேர் இறந்து உள்ளனர்.
அத்துடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறையால் 3 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவுரை 32 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 352 சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 261 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Updated On: 11 May 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!