/* */

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருப்பூர் அருங்கேரிபாளையம் அருகே கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா,35, இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடினமான வேலை செய்ய கூடாது என குடும்பத்தினர் கூறி வந்தனர். ரேணுகாவின் தங்கை பசுபதியும், அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடினமான வேலைகளை செய்துள்ளார். இதை கண்ட தங்கை பசுபதி, ரேணுகாவை திட்டியதுடன், மாமாவுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

இதனால், அய்யப்பன், ஏன் கடின வேலை செய்கிறார் என பேசியுள்ளார். இதனால் விரக்கதியடைந்த ரேணுகா, தன் தங்கைக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரேணுகா தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு போயம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 11 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!