/* */

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 3ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு
X

பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். திருமூர்த்தி அணைக்கு பாலாறில் 3 கன அடியும், காண்டூர் கால்வாயில் 810 கன அடியும் நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. இன்று 3 மண் டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.21 நாட்கள் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 5 May 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!