/* */

திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி

திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர்:  வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி
X

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் மற்றும் ராஜேஸ். இவர்கள் இருவரும், ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில், டூ வீலரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், அஜய் சம்பவ இடத்தில் பலியானர். பலத்த காயமடைந்த ராஜேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#instanews #tamilnadu #tiruppur #accident #dead #ஹாஸ்பிடல் #roadaccident #injury #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திருப்பூர் #விபத்து #சாலைவிபத்து #வாகனம் #hospital #மருத்துவமனை

Updated On: 10 May 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா