/* */

தாராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பீதி

தாராபுரத்தில் வீட்டுக்குள் சாரப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பீதி
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொட்டா பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்,45. இவர், தனது தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டுக்குள், நீளமான சாரப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதை கண்டு தங்கவேல் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசிம்மராவ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தங்கவேலின் வீட்டுக்குச் சென்றனர். தண்ணீர் தொட்டி உள்பகுதியில் புகுந்திருந்த பாம்பை, ஒரு மணி நேரம் போரடி, அதற்கு எந்த பாதிப்பும் இல்லாதபடி லாவகமாக பிடித்தனர்.
ஏறத்தாள 5 அடி நீளமுள்ள சாரப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர், செனகல்பாளையம் காட்டுப்பதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 12 May 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!