/* */

திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

திருப்பூர் எஸ்பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
X

திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக சந்திரகாந்தா பணியாற்றி வந்தார். அவர், காத்திருப்போர் பட்டியலுக்கு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

jஅவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி, திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மாவட்ட எஸ்பி., திஷாமித்தல் பிறப்பித்துள்ளார்.

Updated On: 11 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு