/* */

You Searched For "tiruppur"

உடுமலைப்பேட்டை

தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு

உடுமலைப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற , தடுப்பூசி போடும்போது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு
மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதி ஊராட்சிகளில் கொரோனா வார்டுகள் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி ஊராட்சிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக, வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மடத்துக்குளம் தொகுதி ஊராட்சிகளில்  கொரோனா வார்டுகள் அமைப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர்...

திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு
காங்கேயம்

நடனமாடி கொரோனா விழிப்புணர்வு - காங்கயம் போலீசார் அசத்தல்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், போலீசார் நடனமாடி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நடனமாடி கொரோனா விழிப்புணர்வு - காங்கயம் போலீசார் அசத்தல்
திருப்பூர் மாநகர்

ஒரு படுக்கையில் 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - திருப்பூரில் அவலம்!

திருப்பூர் மாவட்டத்தில், ஆக்சிஜன் கருவி செயல்படுத்த பணியாளர்கள் இல்லாததால், ஒரு படுக்கையில் இரு நோயாளிகள் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டு...

ஒரு படுக்கையில் 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - திருப்பூரில் அவலம்!
அவினாசி

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலி -...

திருப்பூர் அருகே, கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்   கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
உடுமலைப்பேட்டை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள்...

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்; பொதுமக்கள் வேதனை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...

திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
திருப்பூர் மாநகர்

கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய...

விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால் கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு மனு

கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர்

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 'சீல்'

தொழிலாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் கடந்த 2 நாட்களில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், மேலும் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு