/* */

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருப்பூர் கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் மார்ச் 25 ம் தேதி நல்லூர் போலீஸார் வாகன சோதனை செய்தனர். சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்திய, மதுரை மாவட்டம் உசிலம்பட்டிகொளத்துப்படியை சேர்ந்த செல்வம்,31 என்பவரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைந்தனர். இவர் மீது திண்டுக்கல் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது. இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பரிந்துரையில் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

Updated On: 7 May 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!