You Searched For "#TempleNews"
புதுக்கோட்டை
கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை
இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பிரஹதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா
கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கிய சித்திரை திருவிழா 05.05.2022 முதல் 14.05.2022 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
திருமங்கலம்
உலக நன்மைக்காக மதுரையில் மஹா சண்டி யாகம்
உலக மக்கள் நன்மைக்காக நலமும் அமைதியும் வேண்டி 1008 மூலிகைகளை கொண்டு மஹாசண்டி யாகம் நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம்
சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான்
சோழவந்தான் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை
ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா
சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரளயநாத சிவன் கோவிலில், பிரதோஷ விழா நடைபெற்றது
மதுரை
புஷ்பவனஸ்வரர் கற்பக விருட்ஷ வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்
திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் கற்பக விருட்ச வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது
சேலம் மாநகர்
சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன்...
பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வாசனை மலர்களால் முருகபெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்
மதுரை
திருப்புவனம் புஷ்பவனஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா
மதுரை அருகே திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப்பெருவிழா நடைபெற்றது
சோழவந்தான்
முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு
புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றிகுடமுழுக்கு செய்தனர். இதையொட்டி அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
பெருந்துறை
சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 18 ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தேரோட்டம் வருகிற 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது