You Searched For "#TempleNews"
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
17-ம் தேதி பௌர்ணமி பூஜையும் 18 ம் தேதி பங்குனி உத்திரவிழாவும், 20 ம் தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறும்
காஞ்சிபுரம்
பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரமோற்சவ விழா அதிகாலை கொடியேற்றத்துக்கு பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது
புதுக்கோட்டை
திருவப்பூர் மாசி தேரோட்டம்: களைகட்டிய கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம்
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்த திருவிழா தடை நீங்கியதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஈரோடு மாநகரம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 15-ம் தேதி...
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
காஞ்சிபுரம்
திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோவிலில் திருத்தேர் உற்சவம்
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோவிலில் திருத்தேர் உற்சவத்தில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்
ஈரோடு
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா சேறு பூசி வேடமிட்டு பக்தர்கள்...
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா சேறு பூசி, வேடமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு
சிவராத்திரியையொட்டி ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது
விளவங்கோடு
குமரியில் சிவாலய ஓட்டம் : குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம்...
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுரை மாநகர்
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவராத்ரி
கோயில் பரிபாலன சபையின் சார்பில் சிறப்பு பூஜை, அர்ச்சனைகள் நடைபெற்றது
ஆன்மீகம்
திருப்பதிக்கு வயது 892..! பெயர் சூட்டியது ராமானுஜர்.. இதுவரை தெரியாத...
தற்போது திருப்பதிக்கு 892 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தெரியாத ஒரு விஷயம் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது
ஈரோடு
பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு...
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கருவறைக்குள் நேரடியாக சென்று வழிபட்டனர்
காஞ்சிபுரம்
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக காமாட்சி அம்மனை வரவேற்ற தர்ஹா...
காஞ்சிபுரம் திருக்கோயில் பிரமோற்சவ விழாக்களில் சமூக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முதல் மரியாதைகள் செய்யபடுகிறது