/* */

உலக நன்மைக்காக மதுரையில் மஹா சண்டி யாகம்

உலக மக்கள் நன்மைக்காக நலமும் அமைதியும் வேண்டி 1008 மூலிகைகளை கொண்டு மஹாசண்டி யாகம் நடைபெற்றது

HIGHLIGHTS

உலக நன்மைக்காக மதுரையில் மஹா சண்டி யாகம்
X

மதுரை அவனியாபுரம் பகுதி ஈச்சனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூடலிங்க அய்யனார் கோயில்  சண்டியாகத்துக்காக முகூர்த்தக்கால் ஊன்றும் சிவனடியார்கள்

மதுரையில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடைபெறுகிறது.

மதுரை அவனியாபுரம் பகுதி ஈச்சனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூடலிங்க அய்யனார் திருக்கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக நலமும் அமைதியும் வேண்டி 1008 மூலிகைகளை கொண்டு, மகா சண்டி யாக வேள்வி சிவனடியார்கள், யோகிகள் மற்றும் தவசித்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீ பசுமை பொதுநல மக்கள் இயக்கம் சார்பில், முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில் ,ஆன்மீக பெரியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்