/* */

சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா

சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரளயநாத சிவன் கோவிலில், பிரதோஷ விழா நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா
X

பிரளயநாதசிவன் கோவிலில் பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:

சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரள்யநாத சிவன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவபெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி ரிஷப வாகனத்தில் அழைத்துவரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஏற்பாடுகளை, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் எம். மணி முத்தையா, பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளிமயில் குடும்பத்தினர் செய்திருந்தனர். பிரதோஷவிழாவில், சோழவந்தான் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

Updated On: 29 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்