/* */

திருப்புவனம் புஷ்பவனஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா

மதுரை அருகே திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப்பெருவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்புவனம் புஷ்பவனஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா
X

புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்  கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா சுவாமி ஊர்வலம்

புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற்றது

மதுரை அருகே திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி திருவிழாவின் இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. உபயதாரர் விவேகானந்த கல்லூரி முன்னாள் பேராசிரியர் மயில் வேல் காந்தா தம்பதியினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 10 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்