You Searched For "#supremecourt"
அரசியல்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம்...
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற...
அரசியல்
இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்-பாஜக வழக்கறிஞர் மனு
இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா...
அரசியல்
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா( மனோகர் லால் ஷர்மா) உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
கல்வி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இந்தியா
உச்சநீதிமன்ற விசாரணைகளை ஒளிபரப்பும் சாத்தியங்கள் - தலைமை நீதிபதி
சக நீதிபதிகளின் ஒருமித்த கருத்து கிடைத்தபிறகு சாத்தியம்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு: கண்காணிப்பு குழு...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் துவங்கும் வகையில் மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்கவும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும்...
சென்னை
காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
சமூக வலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
சென்னை
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி - உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி மனு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க அனுமதி வழங்குமாறு வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்...
தமிழ்நாடு
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தஞ்சாவூர்
மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 9ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட ஏராளமான விவசாயிகள்...
தமிழ்நாடு
பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் முடிவெடுப்பார்- மத்தியஅரசு
பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் சிறையில்...