/* */

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்-பாஜக வழக்கறிஞர் மனு

இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்-பாஜக வழக்கறிஞர் மனு
X

 டெல்லி உச்சநீதிமன்றம் 

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்- பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு அளித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்கள் இடமே கொடுத்துவிட வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே அறநிலைத்துறை கோரிக்கையும் வைத்துள்ளார்.. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை போலவே இந்துக்களும் சீக்கியர்களும் வழிபாட்டு தளங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமைகளை வழங்க வேண்டுமெனவும் மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்

கோவில் நிர்வாகத்தினை மாநில அரசுகளே மேற்கொள்வது சட்ட விரோதம் என அறிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 22 July 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?