You Searched For "#students"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை செய்திட விண்ணப்பிக்க ஆக.20ம் தேதி கடைசி.
நாமக்கல்
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிதி உதவி வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
திருமங்கலம்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
செங்கம்
சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, மயக்கம்: மருத்துவமனையில்...
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.
நாமக்கல்
தோல்வியை கண்டு துவளாமல் மன உறுதியோடு படித்தால் வெற்றி நிச்சயம் -...
பொதுத்தேர்வில் தோல்வியை கண்டு துவள வேண்டாம் மன உறுதியோடு மீண்டும் படித்தால் வெற்றி நிச்சயம். நாமக்கல் கலெக்டர் ஆலோசனை
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 95.28 சதவீதம் பேர்...
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 16705 பேரில் 15916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல்
கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு...
நாமக்கல் நேசனல் பப்ளிக் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின்கீழ் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.
ஜெயங்கொண்டம்
பள்ளிகள் திறப்பு: புதிய மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி ஆசிரியர்கள்...
கோடை விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள்.
திருவண்ணாமலை
கும்ப மரியாதை அளித்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கு சேர்ந்த மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:...
காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல்
தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க...
நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழக அரசின் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.