You Searched For "Sp"
கடலூர்
புகார் தெரிவிக்க எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்: கடலூர்...
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் எஸ்.பி. அறிவிப்பு.
தூத்துக்குடி
தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி...
சட்டமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 58 தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பெரம்பூர்
பெரம்பலூர் மக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம், புதிய...
பெரம்பலூர் மக்கள் தேவைக்காக என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று புதிதாக பதவியேற்ற போலீஸ் எஸ்.பி மணி தெரிவித்தார்.
கடையநல்லூர்
காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. எஸ்பி வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார.
விழுப்புரம்
கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி...
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார்
கோவை மாநகர்
வாட்ஸ்அப், வீடியோ கால் மூலம் போலீசில் புகார் தரலாம் - புதிய வசதி...
7708100100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பேற்று கொண்டார்
காவல்துறையினர் சட்டவிரோதத்திற்கு துணை போனால் நடவடிக்கை என எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை.
கடலூர்
கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக சக்திகணேசன் நியமனம்!
கடலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காரணிப்பாளராக சக்திகணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி நியமனம்!
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக, சாய்சரண் தேஜஸ்வி நியமிக்கபட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.