/* */

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்
X

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட பிஏ.மூர்த்தி

திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த மயில்வாகனன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் துணை கமிஷனராக இருந்த பிஏ.மூர்த்தி திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதே போல திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.திருச்சி ரெயில்வே எஸ்பியாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Updated On: 6 Jun 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!